217 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

-கிளிநொச்சி நிருபர்- இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை பொலிஸார் பொலிகண்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் மேற்கொண்ட…
Read More...

மிகக்குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மடிக்கணினி

இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக் குறைந்த விலையில் மடிக்கணினியை (Laptop) அறிமுகம் செய்துள்ளது. 4ஜி சிம் கார்டையும் பயன்படுத்தக்கூடிய இந்த மடிக்கணினி (Laptop) 184 டொலர்கள்…
Read More...

“இலங்கையை பசுமையாக்குவோம்” கருப்பொருளுடன் சைக்கிள் அஞ்சலோட்டம்

-கல்முனை நிருபர்- மருதமுனை சைக்கிளிங் கிறீன் (CYCLING GREEN) அமைப்பு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துடன் இணைந்து " இலங்கையை…
Read More...

கோதுமை மா விலை தொடர்பான அறிவித்தல்

கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இந்த வாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கோதுமை மாவின் விலை குறித்து கலந்துரையாடுவதற்காகவே இது…
Read More...

கடலில் மிதந்த சடலத்தை மீட்ட கடற்படை

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவியுடன் பெண்…
Read More...

நாட்டில் பல இடங்களில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணம்,…
Read More...

கடற்தொழிலாளர்கள் 3 வது நாளாக இன்று போராட்டம்

-மன்னார் நிருபர்- உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பூநகரி கடற்தொழிலாளர்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றியமைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை  மூன்றாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து…
Read More...

யாருடன் இணைந்து சமூகப்பணியாற்றுவது என்ற அச்சம் எழுந்துள்ளது

தனித்தனியாக நின்று சமூகப்பணியாற்றுவதை விட ஒருமித்து நின்று சமூகப்பணியாற்றுவது சிறந்தது. ஆனாலும் இப்போதைய சூழ்நிலையில் யார் நல்லவர்கள், யார் சமூக நலன் கொண்டவர்கள், தீய சக்திகள் யார்…
Read More...

சிறந்த ஊடகவியளாளர் விருது வழங்கி கௌரவிப்பு

KDMC Nenasala Training Centre Kalmunai யின் 05வது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம் ஹாஜா தலைமையில் அண்மையில்…
Read More...

சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாக பதவி உயர்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரிகங்கள்…
Read More...