விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை

தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் – சாணக்கியன் எச்சரிக்கை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும்…
Read More...

பளை மத்திய கல்லூரிக்கு தடைதாண்டலில் தங்கம்

-கிளிநொச்சி நிருபர்- நடைபெற்றுவரும் வடமாகாண தடகள விளையாட்டுப்போட்டியில் 14வயது ஆண்களுக்கான தடைதாண்டலில் பளை மத்திய கல்லூரி மாணவன் மு.தனதீபன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்து பாடசாலைக்கு…
Read More...

இன நல்லுறவை வலுவூட்டும் வேலைத்திட்டம்

-திருகோணமலை நிருபர்- பள்ளிவாசல் சுற்றுப்பயணம் மூலம் முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உறவுப் பாலங்களை உருவாக்குவதற்கான ஒரு தனித்துவமான சர்வமத நிகழ்வு திருகோணமலையில்…
Read More...

மீனவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

-மன்னார் நிருபர்- பாதிக்கப்பட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சி சிவபுர மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ் பிராந்திய காரியாலயத்தில்…
Read More...

வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய நவராத்திரி விழா

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. துர்க்கா, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும்…
Read More...

ஆசிரியர்தின வாழ்த்துச் செய்தி

உலகையும் மனிதகுலத்தையும் வழிநடத்தும் வழிகாட்டியாக ஆசிரியர் தொழில் காணப்படுவதனால் இது உலகின் மேன்மையான தொழில்களுள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. ஆசிரியர் என்பவர் ஞானம் மற்றும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்…
Read More...

சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

சேவைக் கட்டணங்கள் இன்று புதன்கிழமை முதல் உயர்த்தப்படுவதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அமல்படுத்தியதால்…
Read More...

இலங்கை வரலாற்று வருகையை பதிவு செய்யும்

இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிச் சீட்டு திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில்…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வு

தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி, செப்டம்பர் மாத இறுதியில், 85.14 டொலராக பதிவான பிரென்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை நேற்று…
Read More...