ஜனாதிபதியின் உரைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில்

வங்குரோத்தடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொன்றாக விளக்கி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட…
Read More...

ஏரோஃப்ளோட் இலங்கைக்கான விமானங்களை அதிகரிக்கின்றது

ரஷ்யாவின் நேஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் நாளை ஞாயிற்றுக்கிழமை  முதல் வாரத்திற்கு இரண்டு விமானங்களை இலங்கைக்கு இயக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வாடகை…
Read More...

காலி முகத்திடல் கடற்கரையில் சிறுவன் உயிரிழப்பு

காலி முகத்திடல் கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கெசல்வத்தை பிரதேசத்தைச்…
Read More...

கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த மனைவி விளக்கமறியலில்

கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ்…
Read More...

கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

லொறி ஒன்றில் கழிவு தேயிலை ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி - ரெண்டபொல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த…
Read More...

உங்கள் பக்கமே எம் தமிழர்கள் இருந்தார்கள் – கோவிந்தன் கருணாகரம்

பாராளுமன்றத்தில் வருகின்ற திருத்தச் சட்டங்களெல்லாம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அல்லாமல் ஒரு சிலரது, ஒரு சில கட்சிகளது விரும்பங்களை நிறைவேற்றுவதற்காகவே கொண்டு வரப்படுகின்றன.…
Read More...

ஊட்டச்சத்துக்கான விசேட செயலணி

ஊட்டச்சத்துக்கான விசேட செயலணியொன்றை நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், பொறுப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின்…
Read More...

இதல்கஸ்ஹின்ன பகுதிக்கு தற்காலிக தடை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஹப்புத்தளை - இதல்கஸ்ஹின்ன படகு மலைப் பகுதி ஆபத்தான பகுதி என்பதால் இரவு வேளைகளில் அங்கு செல்வதும், முகாமிடுவதும் தற்காலிகமாக தடை…
Read More...