இரவில் இருளில் மூழ்கும் பிரதேசம்

- கல்முனை நிருபர்- பல்லின சமூகங்கள் ஒன்றித்து வாழும் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபைக்குட்பட்ட மத்தியமுகாம் பிரதேசம் இரவு நேரங்களில் இருளில் முழ்கியுள்ளதாகவும், அதனால்…
Read More...

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

-பதுளை நிருபர்- மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல்…
Read More...

கல்முனை சாஹிரா கல்லூரி தேசிய மட்டத்துக்கு தெரிவு

- கல்முனை நிருபர்- இம் மாதம் 5ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரை திருகோணமலை கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர்…
Read More...

நாட்டில் விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
Read More...

இன்றைய மின்வெட்டு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று திங்கட்கிழமை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், A, B, C, D, E, F, G, H, I, J, K, L,…
Read More...

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

-யாழ் நிருபர்- கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணை…
Read More...

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

- யாழ் நிருபர்- பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.…
Read More...