ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா சதொச நிறுவனத்துடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் இருவர் மீது கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று…
Read More...

இளவயது திருமணம் : மணமகன் கைது

மொரட்டுவை அங்குலான பிரதேசத்தில் இளவயது திருமணத்தை தடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தலையிட்டுள்ளது. மொரட்டுவையில் உள்ள திருமண வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தின்…
Read More...

விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

அத்துருகிரிய பிரதேசத்தின் வெளிவட்ட நெடுஞ்சாலையில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 57 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலியில் இருந்து அதுருகிரிய நோக்கி பயணித்த…
Read More...

தீர்மானம் எடுக்காவிட்டால் சர்வஜன வாக்கெடுப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முறை தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை முன்மொழிவதாகவும் அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்…
Read More...

தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கு : வடிவேல் சுரேஸ் கண்டனம்

தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினால் மற்றுமொரு உயிர் பலியானதை தொடர்ந்து, இனியும் பொறுமை கிடையாது, என வடிவேல் சுரேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். பசறை கனவரல்ல தோட்டத்தில் E.G.K…
Read More...

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினம்

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் சர்வதேச ஆசிரியர் தினம் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஏற்பாட்டில் அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்றது. நற்பிரஜைகளை உருவாக்கும் பணி ஆசிரியர் பணி…
Read More...

களுவாஞ்சிகுடியில் வீடு வீடாக டெங்கு பரிசோதனை

களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரகின்றன. களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி பணிப்புரைக்கமைய…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

தமது அதிகாரங்களை மீறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்ட விரோதமான உத்தரவின் பேரில் செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்…
Read More...

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

கனவரல்ல  EGK  தோட்ட பிரிவில் தோட்ட தொழிற்சாலையில் கடமை புரிந்த,  25 வயதுடைய அதே தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தோட்ட தொழிற்சாலை அதிகாரி ஒருவரின் குடியிருப்புக்கு நீர் குழாய்…
Read More...

உளச்சுகாதார முன்னேற்றத்திற்கான “மகிழ்ச்சி முகாம்”

- கல்முனை நிருபர்- அம்பாரை ஆதார வைத்தியசாலையின் மனநல பிரிவும் உளச்சுகாதார முன்னேற்றத்திற்கான நிறுவனமும் இணைந்து நடத்திய "மகிழ்ச்சி முகாம்" உளச்சுகாதார முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின்…
Read More...