600 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்த வெள்ளம்

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நைஜீரியாவில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் 600 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்துள்ளது   இதில் சுமார் 1.4 மில்லியன் மக்கள்…
Read More...

முந்திச்செல்ல முற்பட்ட வேளை விபத்து

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த…
Read More...

கோதுமை மாவின் விலை குறைப்பு

கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25…
Read More...

கோபா குழுவில் இருந்து விலகினார் சாணக்கியன்

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் விலகியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை…
Read More...

பெருமை பேசி நாட்டை கட்டியெழுப்ப முடியாது

நாட்டுக்குத் தேவை அடக்குமுறையல்ல எனவும்இஅபிவிருத்தியே தேவை இஅரசாங்கம் அடக்குமுறையையே அமுல்படுத்தி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய…
Read More...

தவறான பொருளாதார கொள்கைகளால் நாடு 700 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகாமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். வரிக் கொள்கை தொடர்பில்…
Read More...

இளைஞர் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் மூலம் 36 வயதுடைய பெண்ணொருவரின் மரணத்திற்க காரணமாக இரந்தமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனின் சாரதி அனுமதிப்பத்திரத்தை…
Read More...

மழை மற்றும் பலத்த காற்றுடனான வானிலை அதிகரிக்கும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையில், ​​இன்றும் நாளையும் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும்…
Read More...

பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்க வந்தார் மகிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர், நேற்று புதன்கிழமை மாலை கொழும்பிலுள்ள திரையரங்கொன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டார். அவர்களுடன்…
Read More...