-யாழ் நிருபர்-
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் உயிர் கொல்லி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்… Read More...
-கிளிநொச்சி நிருபர்-
கடலை அழித்து தென்னந்தோப்பாக்க விடமாட்டோம் நெக்டா அதிகாரிகளுக்கு அன்ன ராசா காட்டம்.
நெட்டா நிறுவன அதிகாரி ஒருவர் தென்னந்தோப்பில் அட்டைப் பண்ணை வளர்ப்பால்… Read More...
-கல்முனை நிருபர் -
இந்திய தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நடாத்திய மாபெரும் தமிழ் கலாச்சார சங்கமம் விழா சிறப்பாக நடாத்த உதவிய உள்ளங்களுக்கு… Read More...
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் காலநிலை மற்றும் அபிவிருத்தி களால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பான… Read More...
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலகக் கோப்பை 2022 இன் சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி நெதர்லாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி பெற்றது.
44 பந்துகளில் 79 ரன்களில்… Read More...
அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பு ரீதியாக சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா… Read More...
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.… Read More...
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனில் பாரிய மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் மின்னுற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நேற்று மீண்டும் தாக்குதலை… Read More...
கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
எனினம் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக… Read More...
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று வியாழக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.… Read More...