-யாழ் நிருபர்-
சாவகச்சேரி - டச் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை மதியம் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
வீட்டில் இருந்த பெண்மணி சமையல்… Read More...
-கல்முனை நிருபர்-
கிழக்கு மாகாண ஆங்கில மொழிப்போட்டிகள் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட, பட்டிருப்பு மகாவித்தியாலய தேசிய பாடசாலையில் மாகாண கல்விப்பணிப்பாளர்… Read More...
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 60 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று… Read More...
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டை கட்டி எழுப்புவோம்' என்னும் தலைப்பிலான அரசாங்கத்துக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் விநியோகிக்கப்பட்டன.… Read More...
-யாழ் நிருபர்-
தீபாவளிப் பண்டிகை நாளை திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி… Read More...
ஆசியாவின் 50 சுவையான வீதி உணவுகளில் இலங்கை ஊறுகாய் மற்றும் அப்பம் இருப்பதாக CNN travel செய்தி தெரிவித்துள்ளது.
அதில் ஊறுகாய் உள்ளூர் மசாலா- இனிப்பு, புளிப்பு பழங்கள் மற்றும்… Read More...
-கல்முனை நிருபர்-
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் பிரதேசத்தில் காலாவதியான பொருட்களைவ விற்பனை செய்யும் வர்தகர்களுககு எதிராக சட்ட நடவடிக்கை… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பொக்கணைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்ட பொலிஸ்… Read More...
சரியான எடையின்றி பாண் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று சனிக்கிழமை முதல் சந்தை… Read More...
-மன்னார் நிருபர்-
யாழ் மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக நிலவன், பாலாவி, போன்ற அகதிகள் முகாம்களில் வசித்து… Read More...