இ.போச மற்றும் நகரசபை இடையே முறுகல்

மன்னார் நகர சபை பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துகள் இணைந்த போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நீண்ட காலமாக இலங்கை அரச போக்குவரத்துச் சபை…
Read More...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும்

தேசிய நல்லிணக்கத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…
Read More...

சட்டவிரோத மீன்பிடியை நிறுத்தும் விசேட கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வடக்கில் சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடி செயல்பாடு முன்னெடுப்பதை நிறுத்தும் முகமாக கடற்தொழில் நீரில் வளர்த்துறை அமைச்சின் ஏற்பாட்டில் கடற்தொழில்…
Read More...

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சியில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில் அமைந்துள்ள திறன்…
Read More...

கல்முனை வலய பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்கள் விநியோகம்

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலயத்திலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் சாதனையாளர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக Edu Free Academy…
Read More...

ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை அணி

2022 இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின், சுப்பர் 12 சுற்றில் குழு 1 இற்கான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. நாணய…
Read More...

இஸ்லாம் பாடப் புத்தகங்களை வழங்குமாறு பணிப்புரை

-மன்னார் நிருபர்- இஸ்லாம் பாடப் புத்தகங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் தற்காலிகமாக வழங்குமாறும், எதிர்காலத்தில் பாடப் புத்தகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு திருத்தங்கள்…
Read More...

தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சிகள்

-கல்முனை நிருபர்- மனித சமூகத்தின் ஆளுமை விருத்திக்கு புத்தக வாசிப்பு மிக மிக அவசியமாகும், அந்த வகையில் அறிவார்ந்த சமூகத்திக்கான வாசிப்பு எனும் தொனிப் பொருளில் வாசிப்பு…
Read More...

இந்தியாவின் 5 மர்மமான இடங்கள்

இந்தியாவின் மிகவும் திகில் இடங்களில் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பங்கார் கோட்டை. ASI (இந்திய தொல்பொருள் ஆய்வு) மையம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கோட்டையின் இடிபாடுகளுக்குள் செல்ல…
Read More...

மன்னாரில் மரநடுகை ஆரம்பித்து வைப்பு

-மன்னார் நிருபர்- 'மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண்…
Read More...