மட்டு.காத்தான்குடியில் இடம்பெற்ற ஊடகக் கற்கை செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவின் ஏற்பாட்டில் தகவல் திணைக்களத்தின் அனுசரனையுடன், மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் உயர்தர மாணவர்களுக்கான…
Read More...

வீதியை செப்பனிடுமாறு கோரி வீதியை மறித்து போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி, எழுத்தூர் சந்தியில் இருந்து தரவன்கோட்டை கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியை உரிய முறையில் செப்பனிட்டு தருமாறு கோரி குறித்த கிராம…
Read More...

அரச சார்பற்ற நிறுவனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

-மன்னார் நிருபர்- மன்னாரில் உள்ள அரச சார்பற்ற நிறுவனத்தில் இடம் பெற்ற திருட்டுச் சம்பவம் மற்றும் குறித்த நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து பணியாளர்களை அச்சுறுத்தியமை தொடர்பாக…
Read More...

இடமாற்றம் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- அதிகஷ்ட பாடசாலையில் ஐந்து வருடங்கள் கடமையாற்றிய போதிலும் இடமாற்றம் வழங்கப்படாமையை கண்டித்து, நேற்று புதன்கிழமை கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால்…
Read More...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

-கல்முனை நிருபர்- கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியசாலை…
Read More...

இந்தியாவா? சீனாவா? என்ற நிலையேற்படின் இந்தியாவே முன்னிலை

-யாழ் நிருபர்- கடலட்டைப் பண்ணைகளுக்கு முதலீடு செய்வதாக கூறிக்கொண்டு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில், சீ்னா ஊடுருவி இருப்பதாக ஆதாரமற்ற பொய்களை மீண்டும் மீண்டும்…
Read More...

கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு

-திருகோணமவை நிருபர்- திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலைச்சேனை பகுதியில் அரபிக் கல்லூரி மாணவணொருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.…
Read More...

பல்லி விழும் பலன்கள்

பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு பயமும், சிலருக்கு அருவருப்பும் ஏற்படும். வீடுகளில் பல்லி இருக்கும் இடத்தை வாழும் இடம் என்று சொல்வார்கள். அதாவது, அந்த வீட்டில் இருப்பவர்கள் தலைமுறை…
Read More...

ஜெய்பூர் அரண்மனையில் ஹன்சிகாவின் திருமணம்

கோலிவுட்டில் இது திருமண சீசன், ஹரிஷ் கல்யாணை தொடர்ந்து மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உள்ளார் ஹன்சிகா மோத்வானி. டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும்…
Read More...

உலகின் மிக நீளமான பயணிகள் புகையிரதம்

ஐரோப்பிய ஆல்ப்ஸ் மலையின் கண்கவர் தடங்களில் பயணம் செய்து, உலகின் மிக நீளமான பயணிகள் புகையிரதத்துக்கான  சாதனையை சுவிஸ் புகையிரத  நிறுவனம் ஒன்று சனிக்கிழமை பெற்றுள்ளது. ஆல்ப்ஸ் மலையோரம்…
Read More...