சட்டவிரோதமாக எரிபொருள் சேமித்து வைத்திருந்த இருவர் கைது!

தேவைக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக டீசலை சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து மொத்தமாக 465 லீட்டருக்கும் அதிகமான டீசலை பொலிஸார்
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தங்க விலை வீழ்ச்சியின் பிரதிபலிப்பாக, இலங்கையின் ஆபரணத் தங்கச் சந்தையிலும் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை
Read More...

ஐபிஎல் போட்டிகளில் மழை குறுக்கிட்டால் விதிமுறைகள் என்ன?

இந்தாண்டு ஐபிஎல் சீசன் எதிர்வரும் 28 முதல் மே 31 வரை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையில், வட இந்தியாவில் மழை பெய்யும் வாய்ப்பு
Read More...

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு!

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி
Read More...

குளத்தில் நீராடச் சென்ற சிறுமி முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு!

மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமியொருவர் நேற்று வியாழக்கிழமை நண்பகல் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், இன்று வெள்ளிக்கிழமை காலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக
Read More...

மின்சார வரிகளைக் குறைக்க யோசனை

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று
Read More...

ஏற்றுமதிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்
Read More...

வார இறுதியில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது!

இலங்கையில் QR முறையின் கீழ் ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்கள் அடிப்படையில் எரிபொருள் சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் எதிர்வரும் வார இறுதியில், சனிக்கிழமை மற்றும்
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு!

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய
Read More...