எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்!

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை
Read More...

குளியாபிட்டி சம்பவம் : சந்தேகநபர் ஏற்கனவே குற்றப்பின்னணி உடையவர்?

குளியாபிட்டி பகுதியில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தலைக்கவசத்தால் தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஏற்கனவே குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளி என அடையாளம்
Read More...

சதொசவில் 100 பொருட்களுக்கு விசேட தள்ளுபடி!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 100 வகை பொருட்களுக்கு விசேட தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Read More...

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் உயிரிழந்ததாக தகவல்

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி (Ali Mohammad Naini), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாகத்
Read More...

மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கடந்த அரசாங்க காலத்தில் சீனாவிலிருந்து தரமற்ற இயற்கை உரங்களை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 130 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான
Read More...

ஈரானின் கப்பலா? அமெரிக்காவின் விமானமா? நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன?

இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றுக்கு வருகைத் தந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஈரான் கப்பல் நாட்டிற்குள் உடனடியாக அனுமதிக்கப்படாமைக்கான காரணம் தொடர்பில் தௌிவுப்படுத்தியுள்ளார்.
Read More...

ஏப்ரலில் 4 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும்!

மார்ச் 17ஆம் திகதி திறக்கப்பட்ட கேள்விக் கோரலின் அடிப்படையில், ஏப்ரல் 6 அல்லது 7ஆம் திகதிகளில் டீசல் கப்பலும், ஏப்ரல் 16 அல்லது 17ஆம் திகதிகளில் பெற்றோல் கப்பலும் நாட்டை வந்தடையும் என
Read More...

கத்தாரின் எரிவாயு முனையத்தில் தாக்குதல் – முடங்குகிறதா சர்வதேச விநியோகம்?

கத்தாரின் 'ராஸ் லப்பான்' எரிவாயு முனையத்தின் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலானது, உலகளாவிய எரிவாயு சந்தையின் எதிர்காலப் பார்வையை முற்றாக மாற்றியமைத்துள்ளதாக பிரித்தானியாவைச் சேர்ந்த
Read More...

கஞ்சா கலந்த மதனமோதக போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-நுவரெலியா நிருபர்- பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர், ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப்
Read More...

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகன மோசடி செய்த 3 சந்தேகநபர்கள் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், களனி பகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாண வடக்கு
Read More...