ஈரானுடனான போர் முடிவுக்கு வருகிறதா?

ஈரானுக்கு எதிரான போரில் தமது இலக்குகளை அடைவதற்கு அமெரிக்கா மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி, இராணுவ நடவடிக்கைகளை நிறைவு
Read More...

பழைய வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலையில் விசேட சலுகை!

உற்பத்தியாளரால் பின்வரிசை நடுவிலுள்ள இருக்கைக்கோ அல்லது ஏனைய பின் இருக்கைகளுக்கோ பாதுகாப்புப் பட்டிகள் (Seat belts) பொருத்தப்படாத வாகனங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது
Read More...

ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்கிய அமெரிக்கா!

அமெரிக்க - இஸ்ரேலிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக அழுத்தங்களைக் குறைப்பதற்காக, கடலில் உள்ள ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கு 30 நாள் தடையில்லா விலக்கினை ட்ரம்ப்
Read More...

சட்டவிரோதமாக தங்கியிருந்த 76 இந்தோனேசியர்கள் நீர்கொழும்பில் கைது

நீர்கொழும்பு, போருதொட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 76 இந்தோனேசிய பிரஜைகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு
Read More...

உலகப்புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகர் சக் நோரிஸ் காலமானார்

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஹொலிவுட் திரைப்பட நடிகர் சக் நோரிஸ் (Chuck Norris) காலமானார். அவர் காலமான போது அவருக்கு 86 வயது என சர்வதேச ஊடகங்கள் செய்தி
Read More...

பிரித்தானிய தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி

ஹோர்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) குறிவைத்து ஈரானிய தளங்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு, அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு பிரித்தானியா அனுமதி அளித்துள்ளது.
Read More...

எதிர்க்கட்சித் தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் ரமழான் மாத நோன்பை நிறைவு செய்யும் இந்த தருணத்தில், இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் மானுட தர்மங்களை இன்னும் ஆழமாக சிந்திப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர்
Read More...

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும்
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும்

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை
Read More...

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து கேட்ட அலறல் சத்தம் : கிணற்றினுள் சடலங்கள்?

வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு, நேற்று வியாழக்கிழமை, இரண்டரை வயது குழந்தையுடன் சென்று காணாமல் போன இளம் தாய், தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில்
Read More...