சீனப் பிரஜை ஒருவருக்கு 05 கஜமுத்துகளை 12 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை பகுதியிலுள்ள சொகுசு விடுதி ஒன்றில் வைத்து இன்று சனிக்கிழமை… Read More...
பொலிஸ் மா அதிபர் சி.டிவிக்கிரமரத்னவுக்கு 3 மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அந்த சேவை காலத்தின் பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா… Read More...
நாட்டின் மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை… Read More...
கட்டிலை சுற்றியிருந்த பாதுகாப்பு தடுப்பு பலகையில் சிக்கி 7 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இலங்கையில் ஊவா பரணகம, மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த துயரமான விபத்து… Read More...
இன்றைய நாட்களில் நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக… Read More...
வெளிநாட்டு ஊழியர்களை பதிவு செய்யும் புதிய வேலைத்திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
பணியகத்தின் இணையத்தளத்தை அணுகுவதன் மூலம் இந்த சேவையை பெற்றுக்கொள்ள… Read More...
அரச உத்தியோகத்தர்களின் சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவுகள் தாமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி… Read More...
900 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 463 பணியாளர்களுடன் Viking Neptune என்ற பயணிகள் கப்பல் இன்று சனிக்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த… Read More...
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை, இன்று சனிக்கிழமை மேலும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (24) 75.91 அமெரிக்க டொலராக பதிவான, ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்… Read More...
காதலனோடு தனிமையில் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண்ணை கடத்தி 2 இளைஞர்கள் கூட்டுபலாத்காரம் செய்துள்ளனர். சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பொலிஸார் கைது… Read More...