நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை மேல், வடமேல், சப்ரகமுவ,  மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா,  கண்டி, காலி, மன்னார் மற்றும் மாத்தறை  மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில்…
Read More...

யாழ். பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. வெடுக்குநாறி மலையில் இருந்த விக்கிரகங்கள் மற்றும் சூலங்கள் பிடுங்கி வீசப்பட்டதற்கு…
Read More...

விவசாய அதிகாரி கொலை: “டேனி பேபி” கைது

விவசாய அதிகாரி கொலை: “டேனி பேபி” கைது தங்காலை பொலிஸ் பிரிவில் வெலியார நெதொல்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை திங்கட்கிழமை  பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை…
Read More...

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்: பேராயரின் மனுவை பரிசீலிக்க திகதி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்: பேராயரின் மனுவை பரிசீலிக்க திகதி அறிவிப்பு உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின்…
Read More...

வடமாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக வடக்கு ஆளுநர்

வடமாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக வடக்கு ஆளுநர் ஜனாதிபதியால் நியமனம் வட மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணை தலைவராக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி…
Read More...

25 வருட மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும்

25 வருட மறுசீரமைப்புத் திட்டத்தின் ஊடாக இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும். இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து…
Read More...

காதல் தோல்வியால் உயிரை மாய்த்த இளைஞன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் வடக்கு பகுதியில் 18 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரைமாய்த்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டிற்கு முன்னால்…
Read More...

உள்நாட்டு பால் மா விலையில் மாற்றமில்லை

உள்நாட்டு பால் மா விலையில் மாற்றமில்லை இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று திங்கட்கிழமை முதல் குறைக்கப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய…
Read More...

நோன்பாளிகளுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்காத உணவகங்கள் மீது நடவடிக்கை

புனித நோன்புகாலத்தில் அதிகமான மக்கள் தமது இப்தாருக்கு தேவையான உணவுகளையும், சிலர் தமது ஸஹர் நேரத்திற்கு தேவையான உணவுகளையும் கடைகளிலையே வாங்குகிறார்கள். இதனை முன் கொண்டு உண்பதற்கு தரமற்ற…
Read More...

இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவி

இறக்கும் தருவாயில் ஏழு பேரை வாழவைத்த மாணவி குருநாகல் பகுதியில் மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.…
Read More...