ஊடகங்களை கட்டுப்படுத்த முற்பட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும்

பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கின்ற ஒருநாட்டில் ஊடகச் சுந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில புதிய கட்டுப்பாடுகளை…
Read More...

காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் பாரிய தீ பரவல் -வீடியோ இணைப்பு –

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் இன்று சனிக்கிழமை நண்பகல் சுப்பர் மார்க்கட் வர்த்தக நிலையத்தில் பாரிய தீ பரவல் ஏற்பட்டது. காத்தான்குடி கடற்கரை…
Read More...

சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

கொழும்பில் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளர் கிறிஸ்டின் பி பார்கோவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான செந்தில் தொண்டமான்…
Read More...

நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது!

நீண்டகாலமாக வீட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் - ஊரெழு பகுதியில் 40 லீற்றர் கசிப்புடன் கைது…
Read More...

ஹெரோயினுடன் இளைஞர் கைது!

-யாழ் நிருபர்- 15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதை பொருளுடன் யாழ்.சுன்னாகம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம்…
Read More...

வீட்டின் கூரையை தூக்கி வீசிய பலத்த காற்று

-கிண்ணியா நிருபர்- மினி சூறாவெளியால் நேற்று வெள்ளிக்கிழமை காலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியின் சிராஜ் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கெமுனுபுர த்தில் உள்ள வீடொன்றில் கூரை…
Read More...

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் : விசாரணைகள் ஆரம்பம்!

-அம்பாறை நிருபர்- அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாறை…
Read More...

முல்லைத்தீவில் 78 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்கு!

-முல்லைத்தீவு நிருபர்- முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை குளவிக்கொட்டுக்கு இலக்காகி 78 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும்…
Read More...

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம்

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது. கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள்…
Read More...

இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சந்திப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு ​நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.…
Read More...