விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக…
Read More...

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வருமானம் பெறும் கோடீஸ்வர அழகி பொலிஸாரிடம் சிக்கியது எவ்வாறு?

பாலியல் தொழில் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் உழைத்த கொழும்பு கோடீஸ்வர அழகி அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கொழும்பு  தெஹிவளை பகுதியில் விபச்சார விடுதியொன்றில் கைது…
Read More...

3 துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

-பதுளை நிருபர்- பசறை ஆக்கரத்தனை விசேட அதிரடிப் படையினரால் 3 துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை ஆக்கரத்தனை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படை புலனாய்வு…
Read More...

தேயிலை செடிகளுக்கு இடும் பெறுமதிமிக்க உரம் களவு!

-பதுளை நிருபர்- ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை பகுதியில் உள்ள மல்லியப்பூ தோட்டத்தில் உள்ள டீசைட் பிரிவில் களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டு இருந்த  6500  ரூபாய்…
Read More...

அலரிமாளிகையில் இரண்டு தேசிய அடையாள அட்டைகளுடன் இளம்பெண் கைது

-திருகோணமலை நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய கல்வி டிப்ளோமாதாரிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு வருகை தந்த பெண்ணொருவர் இரண்டு தேசிய அடையாள…
Read More...

கிழக்கு ஆளுநரால் இரண்டு பதில் செயலாளர் நியமனங்கள் வழங்கி வைப்பு!

உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணனுக்கு உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த திரு.A. மன்சூருக்கு வீதி…
Read More...

அறநெறி பாடசாலைக்கு சீருடை வழங்கும் நிகழ்வு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-அலஸ்தோட்டம் நாகம்மாள் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் 230,000.00 ரூபா நன்கொடையாக வழங்கி…
Read More...

பாதுகாப்பு கமராவில் சிக்கிய திருடர்கள்!

-யாழ் நிருபர்- யாழ்.தென்மராட்சி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடிச் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பணம்…
Read More...

சமஷ்டி ஆட்சி மற்றும் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல்!

கிண்ணியா நிருபர்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செமலகப் பரிவில் சமஷ்டி ஆட்சி மற்றும் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீராநகர் கிராமத்தில் இடம்பெற்றது.…
Read More...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு?

நாட்டில் ஒக்டேன் 95 ரக பெற்றோல் உள்ளிட்ட எந்தவொரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.…
Read More...