நீண்ட நேரம் உடலுறவு! இனி படுக்கையில் சோர்வே இல்லை!

கணவன் மனைவி உறவில் காதலும்இ காமமும் சரி சமமாக இருக்கும் போது சண்டைச் சச்சரவுகள் ஏற்படாது. காதலை நேரம் காலம் பார்க்காமல் எப்போது வேண்டுமானாலும் அள்ளி அள்ளி கொடுக்கலாம்.…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் பலி!

மஹியங்கனை கிராந்துருகோட்டை செல்லும் வீதியில் 3 ம் கட்டைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில்  மஹியங்கனையில் இருந்து கிராந்துருகோட்டைக்கு செல்லும் மோட்டார்சைக்கிள் லொறி…
Read More...

பிறந்து 21 நாட்களான சிசு உயிருடன் புதைத்த கொடுரம்!

முந்தல் பகுதியில் பிறந்து 21 நாட்களான சிசுவொன்று இரகசியமான முறையில் புதைக்கப்பட்டமை தொடர்பில் அந்த பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரினால்…
Read More...

முக்கிய பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்பு!

நாட்டில் சீமெந்து, டைல்ஸ் மற்றும் பெயின்ட் போன்ற பொருட்களின் விலையை குறைப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவு…
Read More...

புதுமணத் தம்பதி உட்பட 6 பேரை வெட்டிக்கொன்ற அண்ணன்!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் அண்ணன் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை வெட்டிப் படுகொலை செய்து தானும் தற்கொலை செய்துள்ளார். உத்தரபிரதேசத்தின் கோகுல்பூர் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர…
Read More...

ஹெரோயினுடன் ஆசிரியர் கைது!

கொழும்பு பொரளையில் உயர்தரப் பிரிவு மாணவர்களுக்குக் கற்பிக்கும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை காலை வாகனத்தில் சென்ற போது…
Read More...

ரூ.71,000 வேண்டுமா? இதைச் சாப்பிடுங்கள்!

துணிக்கடைகள் முதல் உணவகங்கள் வரை வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக விதவிதமாக தங்களுடைய பொருட்களை விற்பனை செய்வார்கள் உரிமையாளர்கள். சுவைகளில் வித்தியாசம் காண்பிப்பது ஒருபுறம்…
Read More...

வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி: இறந்தவர்களின் உடல்கள் மீட்கபடுமா?

111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண்பதற்காக புறப்பட்டு சென்ற டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க கடலோரப்படை…
Read More...

பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது!

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் நாட்டில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 33.6 வீதமாக…
Read More...

மகாவலி கங்கையில் மூழ்கி மாணவன் மரணம்!

கண்டி, தென்னக்கும்புர பாலத்துக்கு அருகில் மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். மற்றையவர் காப்பாற்றப்பட்டு, ​…
Read More...