மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் பலி

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 29 மற்றும் 37 வயதான இருவரே இவ்வாறு…
Read More...

அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை அதிகரிப்பு!

தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. அதன்படி ஜூலை 6 ஆம் திகதி முதல் ஒரு அதிர்ஷ்ட இலாபச் சீட்டின்…
Read More...

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி செலுத்தப்பட்ட கொடுமை

இந்தியாவில் கடலூர் அரசு மருத்துவமனையில் சளி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்டு சிறுமி மயங்கி விளுந்ததன் காரணமாக மேலதிக சிகிச்சைகளுக்காக…
Read More...

முதலிரவில் அதிர்சி: அடுத்த நாள் குழந்தை பெற்ற மணமகள்

இந்தியாவில் பெண் ஒருவர் திருமணம் முடிந்த மறு நாளே குழந்தை பெற்றெடுத்துள்ளார். தெலுங்கானாவில் செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண்ணுக்கும், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆணுக்கும் கடந்த 26ஆம்…
Read More...

லைட்டர் வெடித்ததில் குடும்ப பெண் உயிரிழப்பு

கிளிநொச்சி பகுதியில் லைட்டர் வெடித்து எரிகாயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். பளை இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தன்…
Read More...

முல்லைத்தீவை சேர்ந்த இரு இளைஞர்கள் கட்டாரில் மர்மமான முறையில் சடலமாக மீட்பு

முல்லைத்தீவில் இருந்து மத்தியகிழக்கு நாடான கட்டாருக்கு வேலைக்காக சென்ற இரு இளைஞர்கள் தங்கியிருந்த இடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். விசுவமடு இளங்கோபுரம் பகுதியை சேர்ந்த…
Read More...

சர்வதேச சமூக ஊடக தினம்

மக்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்களை நினைவுபடுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன்…
Read More...

போதையில் பௌத்த பிக்கு: மரத்தில் கட்டி வைத்த மக்கள்

அனுராதபுரம் பகுதியில் மது போதையில் குழப்பம் விளைவித்து ஒருவரை தாக்கிய பௌத்த பிக்குவை பிரதேச மக்கள் மரத்தில் கட்டி தாக்கியுள்ளனர். குறித்த பிக்குவை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில்…
Read More...

யாழில் மைத்திரி கலந்துகொண்ட நிகழ்வில் காலாவதியான குளிர்பானங்கள்

யாழிற்கு முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விஜயம் மேற்கொண்டு கலந்துகொண்ட நிகழ்வில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்.உடுப்பிட்டி மகளீர் கல்லூரியில்…
Read More...

திடீரென சிவப்பு நிறமாக மாறிய நதி

ஜப்பான் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென சிவப்பு நிறமாக மாறியுள்ளது. மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நிறத்திற்காகச் சேர்க்கப்படும் சாயம்…
Read More...