400 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

யாழ்.மருதனார்மடம் பகுதியில் வைத்து, 400 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து, குறித்த எரிபொருளை
Read More...

திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

-மூதூர் நிருபர்- மூதூர் -அறபாநகர் பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணியளவில், முச்சக்கர வண்டியொன்று தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது. சம்பூரிலிருந்து மூதூர் நோக்கி
Read More...

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக பிள்ளைகளுக்கு
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
Read More...

நாட்டில் எரிபொருள் இல்லை என வதந்தி பரப்பியவர் கைது!

நாட்டில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்கள் ஊடாகப் போலித் தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாட்டில் எரிபொருள் இல்லை எனக் கூறி
Read More...

விரிவுரையாளர் கொலை வழக்கு : மகள் மற்றும் மருமகன் விளக்கமறியலில்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட விரிவுரையாளர் திலீபன் தயாளினியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகிய இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம்
Read More...

தபால் பரிமாற்றங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் இடம்பெறும்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் திணைக்களத்தின் கடிதப் போக்குவரத்து சேவைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்கத்
Read More...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம்?

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக
Read More...

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் வைத்தியர்
Read More...

கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருள் மீட்பு!

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், நபரொருவர் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன
Read More...