இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை  சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்…
Read More...

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் தொழிலை இழக்கும் அபாயம்!

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை  விரைவில் மறுசீரமைக்கத் தவறினால்  அந்த நிறுவனத்தின் சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள்  தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல்…
Read More...

சீனாவின் நில ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது

-யாழ் நிருபர்- வடக்கு தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா நிலங்களை ஆக்கிரமித்தால் மக்களை அணி திரட்டிப் போராட்டம் செய்யத் தயங்கமாட்டோம் என ஜனநாயக போராளிகள்…
Read More...

போலி வைத்தியர் கைது!

பதிவு செய்யப்பட்ட வைத்தியர் போல் நடித்து இரண்டு வருடங்களாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். உஸ்வெட்டகெய்யாவ…
Read More...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு?

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் மேலும்…
Read More...

முதலிரவில் குழந்தை பெற்ற மணமகள்!

முதலிரவில் வயிறு வலிப்பதாக கூறி குழந்தை பெற்ற மணமகளால் கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்தியா - தெலுங்கானா  செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர்  கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண்…
Read More...

கட்டார் விமான சேவையில் இணைய இலங்கையருக்கு வாய்ப்பு!

இலங்கையருக்கு கட்டார் எயார்வேஸில் விமானப் பணிப்பெண்களாக இணைவதற்கான வாய்ப்பை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் ஜூலை 26 ஆம் திகதி…
Read More...

இந்து சமூத்திரத்தில் நிலநடுக்கம் : இலங்கைக்கு சுனாமி முன்னெச்சரிக்கை?

இந்து சமூத்திரத்தில் இன்று சனிக்கிழமை மதியம் பதிவாகிய நிலநடுக்கம் தொடர்பில் இலங்கைக்கு சுனாமி முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஆகவே, மக்கள் இது தொடர்பில் பீதி அடைய…
Read More...

பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிட குவிந்துள்ள மக்கள் கூட்டம்!

பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிட குவிந்துள்ள மக்கள் கூட்டம்! 80 வருடங்களை பூர்த்தி செய்வதையொட்டி,  பேராதனை பல்கலைக்கழகம் இன்று சனிக்கிழமை முதல் பொது மக்களின் பார்வைக்காக திறந்து…
Read More...

பதிவுக் கட்டணங்கள் அதிகரிப்பு!

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவுக் கட்டணங்கள், முகவர் நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் என்பன இன்று சனிக்கிழமை முதல்…
Read More...