மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற எண்ணையை விற்பனை செய்த சுங்க அதிகாரி கைது

தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சுங்க கண்காணிப்பாளர் ஒருவர், அழிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பனை எண்ணெயை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல்
Read More...

ஒரே வாரத்தில் பாரிய வீழ்ச்சியை சந்தித்த தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இது கடந்த வாரத்துடன்
Read More...

கழுத்தில் மலைப்பாம்பைச் சுற்றிக்கொண்டு போட்டியில் பங்கேற்ற அழகியை கைது செய்ய உத்தரவு!

பிரபல சிகையலங்கார நிபுணர் சந்திமால் ஜயசிங்க ஏற்பாடு செய்திருந்த 'சித்திரைப் புத்தாண்டு அழகன் - அழகி' தெரிவு விழாவில், மலைப்பாம்பைக் கழுத்தில் சுற்றிக்கொண்டு நடனமாடிய பெண்ணைக் கைது
Read More...

வீதியில் நின்று அச்சுறுத்தல் விடுத்தவர் விளக்கமறியலில்!

மில்லவன–மல்சிறிபுர வீதியில் நின்று, வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சந்தேக நபர், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
Read More...

கோகுலம் முன்பள்ளிப் பாடசாலை புனரமைப்புச் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது

-மூதூர் நிருபர்- திருகோணமலை -குமாரபுரம் பகுதியில் இயங்கிவரும் கோகுலம் முன்பள்ளிப் பாடசாலை புனரமைப்புச் செய்யப்பட்டு நேற்று திங்கட்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
Read More...

வீடொன்றில் இருந்து சீனப் பெண்ணின் சடலம் மீட்பு!

கொஹுவலை, களுபோவில பிரதேசத்திலுள்ள வீடொன்றின் அறைக்குள் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 26 வயதுடைய சீன
Read More...

மட்டு.கொம்மாதுறை பகுதியில் 230 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் கைது!

சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை, மட்டக்களப்பு-கொம்மாதுறை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக, ஏறாவூர் பொலிஸார்
Read More...

ஆலையடிவேம்பு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பதுக்கி வைத்திருந்த ஊழியர் கைது!

அம்பாறை ஆலையடிவேம்பு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமாக 800 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை, கடந்த
Read More...

தங்க நகைகளை திருட அடக்கம் செய்யப்பட்ட சடலத்தை தோண்டி எடுக்க முயன்றவர் கைது!

மொரட்டுவை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மயானம் ஒன்றில், புதைக்கப்பட்ட சடலத்திலிருந்த தங்க நகைகளைத் திருடுவதற்காக கல்லறையைத் தோண்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Read More...

பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் விபத்தில் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது, மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவற்துறை-புளியங்கூடல் பகுதியை சேர்ந்த தவரத்தினம் நவம்
Read More...