டக்ளஸ் தேவானந்தாவிற்கு 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட…
Read More...

2026-ல் நடக்கும் முதல் சூரிய பெயர்ச்சி : வாழ்க்கையில் உயரப்போகும் 4 ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் பார்வையில், புத்தாண்டு என்பது வெறும் காலக்கணக்கின் மாற்றம் மட்டுமல்ல — அது ஆற்றல்களின் மறுசீரமைப்பு, கிரகங்களின் புதிய ஒத்திசைவு ஆகியவற்றைக் குறிக்கிறது. 2026 ஆம் ஆண்டு…
Read More...

ஜெட் வேகத்தில் அதிகரித்துச் செல்லும் தங்கத்தின் விலை!

இலங்கையில், கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை 22,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது இதன்படி, கடந்த 20 ஆம் திகதி 340,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம்…
Read More...

மக்களை ஏமாற்றி வசூலித்த பணத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் வாங்கிய தீர்க்கதரிசி!

டிசம்பர் 25 அன்று உலகம் வெள்ளத்தால் அழிக்கப்படும் என்று கூறிய கானா நாட்டைச் சேர்ந்த தீர்க்கதரிசி பேரழிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னை தானே ஒரு தீர்க்கதரிசி என…
Read More...

சம்மந்தமில்லாத சிலர் தோட்ட நிர்வாகம் பற்றி பொய்யான தகவல்களை பரப்புவதாக குற்றச்சாட்டு!

நாவலப்பிட்டி தொலஸ்பாக பகுதியில் அமைந்துள்ள ராக்சாவ தோட்ட நிர்வாகம் தொடர்பில் குறித்த தோட்டத்தில் வேலை செய்யாத வெளியில் இருந்து வந்த சிலரால் உண்மைக்கு புறம்பான தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் பெயரை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

கொழும்பு பங்குச் சந்தையின் சின்னத்தை (Logo) பயன்படுத்தி, BoMate என்ற செயலிக்கு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, எனினும் இது குறித்து கொழும்பு பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை…
Read More...

கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட இருவர் பாதுகாப்பாக மீட்பு!

ஹிக்கடுவை, பன்னம்கொட கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் அவரது மகனும் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது, ஹிக்கடுவை பொலிஸ்…
Read More...

மட்டக்களப்பு வாவியில் அச்சுறுத்தலாக இருந்த முதலை உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று, உயிரிழந்த நிலையில் காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை…
Read More...

புதிய அலை கலை வட்டம் நடாத்தும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு

46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 8ஆவது அமர்வு வரும் ஜனவரி 11 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு எக்ஸலனஸ்…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று சனிக்கிழமை கல்முனை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில்…
Read More...