சுற்றுலாப் பயணிகளின் வருகை 23 இலட்சத்தை கடந்தது

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 இலட்சத்தை கடந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் சுமார் 2,320,000…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் கைது!

பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்…
Read More...

போட்டியின் போது திடீரென மைதானத்தில் விழுந்து உயிரிழந்த பயிற்றுவிப்பாளர்!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டியின் போது டாக்கா கபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் மஹ்பூப் அலி திடீரென மைதானத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் இன்று சனிக்கிழமை சில்ஹெட்டில் இடம்பெற்ற…
Read More...

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்!

இந்திய மக்கள்தொகை நிலைத்தன்மையைப் பராமரிக்கவும், நாட்டை வலுப்படுத்தவும் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.…
Read More...

ரஞ்சன் ஜயலாலின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி கைது

கடுவலை நகர சபைத் தலைவர் ரஞ்சன் ஜயலாலின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஒருவரைத் திட்டி, அவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம்…
Read More...

மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க முன்மொழிவு!

மத்தல சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும்…
Read More...

அமெரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக தம்மிக்க பிரசாத்!

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத்…
Read More...

மூதூர் -புளியடிச்சோலை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைத்திய முகாம்!

-மூதூர் நிருபர்- மூதூர் -புளியடிச்சோலை கிராமத்தில் இலவச வைத்திய முகாம் ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் ,மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி…
Read More...

டக்ளஸ் தேவானந்தாவிற்கு 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட…
Read More...

2026-ல் நடக்கும் முதல் சூரிய பெயர்ச்சி : வாழ்க்கையில் உயரப்போகும் 4 ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் பார்வையில், புத்தாண்டு என்பது வெறும் காலக்கணக்கின் மாற்றம் மட்டுமல்ல — அது ஆற்றல்களின் மறுசீரமைப்பு, கிரகங்களின் புதிய ஒத்திசைவு ஆகியவற்றைக் குறிக்கிறது. 2026 ஆம் ஆண்டு…
Read More...