பெப்ரல் அமைப்பு வாக்காளர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள்…
Read More...

அடுத்த 36 மணித்தியாலங்களில் மழை

நாட்டில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட…
Read More...

பேரிடர் -சமையலறை உபகரணங்களை கொள்வனவு செய்ய வழங்கப்படும் கொடுப்பனவுக்கு காணி உரிமை அவசியமில்லை

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களுக்காக வழங்க உத்தேசிக்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகிறது . இதுவரை 3,665…
Read More...

பிரபல பாடகி லதா வல்பொல காலமானார்!

சிங்கள இசையுலகின் ‘இசை குயில்’ (Helawe Geetha Kokilaviya) எனப் போற்றப்படும் முதுபெரும் கலைஞர் கலாசூரி லதா வல்பொல இன்று சனிக்கிழமை காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர்,…
Read More...

கடுகண்ணாவை ஊடாக பயணிப்போருக்கான அறிவித்தல்!

மண்சரிவு காரணமாகத் தடைப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதி தற்காலிகத் தீர்வு வழங்கப்பட்டே போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி…
Read More...

குவாத்தமாலாவில் பேருந்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு

மேற்கு குவாத்தமாலாவில் உள்ள அமெரிக்கா இடையிலான நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள்…
Read More...

62 பல் வைத்தியர்களுக்கு நியமனக் கடிதங்கள்: சுகாதார அமைச்சில் விசேட நிகழ்வு

இலங்கை சுகாதார சேவையில் நிலவும் பல் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 62 பல் வைத்தியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும்…
Read More...

ஹல்துமுல்லை பகுதியில் பாரிய கஞ்சா தோட்டம் முற்றுகை

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இலங்கைப் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது பாரிய அளவிலான கஞ்சா செய்கை…
Read More...

நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தத்தமது கிராமங்களுக்குச் சென்ற மக்கள் கொழும்புக்கு மீள திரும்புவதற்காக நாளை  ஞாயிற்றுக்கிழமை  முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.…
Read More...

கடுவலை மாநகர முதல்வரின் மெய் பாதுகாவலருக்கு பிணை!

பெண் சட்டத்தரணி ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடுவலை மாநகர முதல்வர் ரஞ்சன் ஜயலாலின் மெய் பாதுகாவலர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...