சிறுவனை கடலுக்குள் இழுத்து சென்று பாலியல் துஸ்பிரயோகம்

12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனும் அதற்கு உதவிய 16 வயது சிறுவனும் நேற்று அங்குலான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

கால்வாயில் தடம் புரண்ட கெப் வண்டி

திருகோணமலை கந்தளாய் - சேருவில வீதியில் உள்ள பேராறு பகுதியில் இன்று சனிக்கிழமை கெப் வண்டி ஒன்று கால்வாயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், அப்பகுதி மக்கள் கயிறு மூலம்…
Read More...

உலகிலேயே முதன்முறையாக டெங்கு தடுப்பூசி: பிரேசில் நாட்டு மக்களுக்கு

உலகிலேயே முதன்முறையாக, பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக ஏ.டி.எஸ். நுளம்புகளால் பரவும்…
Read More...

வீடு வாங்கினால் மனைவி இலவசம்

சீனாவில் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்துள்ளது. அதில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள்…
Read More...

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் குடும்பத்துக்கு பண உதவி

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாவலராக கடமையாற்றி விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்துக்கு 15 இலட்சம் ரூபா பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து…
Read More...

சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்

தேயிலை தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு உயிராபத்துள்ளதாகவும் மலையக தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம்…
Read More...

வேக கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்த பேருந்து

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் குறித்த விபத்து இன்று சனிக்கிழமை பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த தனியார் பேருந்து பயணிகளை…
Read More...

மனைவியின் இழப்பை தாங்க முடியாத கணவன் எடுத்த தவறான முடிவு

விபத்தில் மனைவி உயிரிழந்த சோகத்தை தாங்கமுடியாத கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக்கொள்வதற்காக நஞ்சை அருந்தியுள்ளார். இங்கிரிய பிரதேசத்தில் கடந்த 20ஆம் திகதி இரு மோட்டார்…
Read More...

பாலியல் இலஞ்சம் கோரிய இருவர் கைது

தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பணி புரியும் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய ஹோட்டல் கணக்காளர் மற்றும் மனித வள முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

10 வயது சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம்

கடுவெல பிரதேசத்தில் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 வயதுடைய இளைஞரே இதன் போது கைது…
Read More...