மதுபான விலை உயா்வால் வரி வருவாய் 2,500 கோடி அதிகரிப்பு

தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயா்வால், கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரி (வட்) மூலம் கிடைக்கும் வருவாயில் ரூ.2,500 கோடி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின்…
Read More...

மோட்டார் வாகன திணைக்களம் வழங்கிய சாரதி அனுமதி பத்திரத்தில் குழப்பம்

சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்த நபருக்கு வாகன வகை குறிப்பிடாமல் மோட்டார் வாகனத் திணைக்களத்தினால் சாரதி அனுமதிப்பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களத்தில்…
Read More...

பெப்ரவரி 5ஆம் திகதி விடுமுறை?

நாட்டின் சுதந்திர தினம் இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுமா என மக்களிடையே குழப்பநிலை காணப்படுகின்றது. இந்நிலையில்,  எதிர்வரும் பெப்ரவரி 5ஆம்…
Read More...

கொலையில் முடிந்த வாக்குவாதம் : யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்

இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதால் அந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…
Read More...

சாந்தனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதிமொழி

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை…
Read More...

காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க கட்டுப்பாட்டு நிறைவேற்று சபைத் தெரிவு

-காரைதீவு நிருபர் சிறீதரன் கஜானன்- காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க கட்டுப்பாட்டு நிறைவேற்று சபைத் தெரிவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது .…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் புனரமைப்பு பணிகளை செய்ய எவ்வித அனுமதியும் தேவையில்லை

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- அம்பாறை மாவட்டத்தில் அண்மைய வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரண…
Read More...

ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை மேலும் வீழ்ச்சி

2023 ஆம் ஆண்டிற்கான சீபிஐ (corruption perceptions index) என்ற ஊழல் புலனாய்வு சுட்டெண்ணில் இலங்கை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் வெளியிட்ட 2023 ஊழல்…
Read More...

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் மாற்றம்

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தை திருத்தங்களுடன் உள்ளடக்கி நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அஸ்வெசும பயனாளியாக தகைமை பெற்றவர்களில் சமூகப்…
Read More...

மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கைக்கு அண்மையில்

நாட்டில்  கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஏனைய…
Read More...