தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவை

-கிண்ணியா நிருபர்- பிறப்பு, ,இறப்பு மற்றும் திருமண பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம் பெறவுள்ளது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி…
Read More...

கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.…
Read More...

சிறைச்சாலையில் இருந்து விடுதலையான இளைஞர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் …
Read More...

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்
Read More...

உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இருந்து சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- கிராதுருகொட்ட உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இன்று புதன்கிழமை நபர் ஒருவரின் சடலம் நீரில் மிதந்ததாக கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர். நீர்த்தேக்கத்தின் சிறிபால…
Read More...

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து : இளம் தாய் காயம்

-மன்னார் நிருபர்- நாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று புதன்கிழமை  நண்பகல் 12 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி…
Read More...

கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு : நஷ்டஈடு வழங்க ஹென்றி மகேந்திரனுக்கு உத்தரவு

-அம்பாறை நிருபர்- அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான ரெலோ…
Read More...

தபால் நிலைய ஊழியர்கள் நால்வரால் யுவதியொருவர் துஷ்பிரயோகம்

ருவன்வெல்ல பிரதேசத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் நான்கு தபால் ஊழியர்களால் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த யுவதி தனது தாயுடன் ருவன்வெல்ல பகுதியில் உள்ள தபால்…
Read More...

இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் பலி

காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போல் மாறுவேடமிட்டு இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மோதலில் மூன்று பாலஸ்தீனியர்கள்…
Read More...

தலைமுடி வெட்டியது சரியில்லை என தந்தை திட்டியதால் உயிரை மாய்த்த மாணவன்

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தனது தலைமுடியை விசித்திரமான முறையில் வெட்டியதாக தந்தை திட்டியதால் நேற்று செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை…
Read More...