இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து : இளம் தாய் காயம்

-மன்னார் நிருபர்- நாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று புதன்கிழமை  நண்பகல் 12 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி…
Read More...

கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு : நஷ்டஈடு வழங்க ஹென்றி மகேந்திரனுக்கு உத்தரவு

-அம்பாறை நிருபர்- அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான ரெலோ…
Read More...

தபால் நிலைய ஊழியர்கள் நால்வரால் யுவதியொருவர் துஷ்பிரயோகம்

ருவன்வெல்ல பிரதேசத்தில் 26 வயதுடைய யுவதி ஒருவர் நான்கு தபால் ஊழியர்களால் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த யுவதி தனது தாயுடன் ருவன்வெல்ல பகுதியில் உள்ள தபால்…
Read More...

இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் பலி

காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போல் மாறுவேடமிட்டு இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மோதலில் மூன்று பாலஸ்தீனியர்கள்…
Read More...

தலைமுடி வெட்டியது சரியில்லை என தந்தை திட்டியதால் உயிரை மாய்த்த மாணவன்

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தனது தலைமுடியை விசித்திரமான முறையில் வெட்டியதாக தந்தை திட்டியதால் நேற்று செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை…
Read More...

மதுபான விலை உயா்வால் வரி வருவாய் 2,500 கோடி அதிகரிப்பு

தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயா்வால், கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரி (வட்) மூலம் கிடைக்கும் வருவாயில் ரூ.2,500 கோடி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின்…
Read More...

மோட்டார் வாகன திணைக்களம் வழங்கிய சாரதி அனுமதி பத்திரத்தில் குழப்பம்

சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்த நபருக்கு வாகன வகை குறிப்பிடாமல் மோட்டார் வாகனத் திணைக்களத்தினால் சாரதி அனுமதிப்பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன திணைக்களத்தில்…
Read More...

பெப்ரவரி 5ஆம் திகதி விடுமுறை?

நாட்டின் சுதந்திர தினம் இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுமா என மக்களிடையே குழப்பநிலை காணப்படுகின்றது. இந்நிலையில்,  எதிர்வரும் பெப்ரவரி 5ஆம்…
Read More...

கொலையில் முடிந்த வாக்குவாதம் : யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்

இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதால் அந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…
Read More...

சாந்தனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதிமொழி

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை…
Read More...