கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. அதிபர்…
Read More...

கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட மூவரின் சடலம்

கனடா ரொறன்ரோ பகுதியல் நேற்று முன் தினம் வியாழக்கிழமை வீடொன்றிலிருந்து மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்க நேற்று முன் தினம் கிடைக்கபெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த…
Read More...

இளைஞனை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கிய கும்பல்

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

மலையகக்குயில் அஷாணிக்கு கௌரவிப்பு

மலையக மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்த மலையக குயில் அஷாணியை கௌரவிக்கும் நிகழ்வு நாளை ஞாயிற்று கிழமை சுதந்திர தினத்தன்று கொட்டக்கலை வூட்டன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சரி கம பா…
Read More...

வீதிகளில் களமிறக்கப்பட்டுள்ள 1,500 பொலிஸார்

கொழும்பில் விசேட போக்குவரத்து கடமைகளுக்காக 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 76 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் ஏனைய…
Read More...

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

கரையோர மார்க்கத்தில் இயங்கும் ரயில்கள் சில நாளை ஞாயிற்று கிழமை பிரதான ரயில் நிலையங்களில் இடைநிறுத்தாது இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...

கஞ்சாவுடன் ஒருவர் கைது

பூநகரி - பள்ளிக்குடாவில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்குடா பகுதியை சேர்ந்த 43 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்…
Read More...

கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை

களுத்துறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரே…
Read More...

10 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

பதுளையில் நேற்று வெள்ளிக்கிழமை போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். எந்தேரமுல்லை பொலிஸ்…
Read More...

பழம் பறிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

கம்பஹா மேற்கு பத்பேரிய - வடப்பிட்டிய பிரதேசத்தில் தனியார் காணியில் இருந்து ஆணின் சடலம் துரியன் மரம் ஒன்றிற்கு அருகில் காலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. வடப்பிட்டிய - பரகடுவ…
Read More...