மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் கல்முனை காணி பதிவகம்

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு முழு உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்க…
Read More...

ரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை

ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் 04-02-2024 அன்று திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார். ஆளுநரின் செயலாளர் வேலுப்பிள்ளை ரமணா &…
Read More...

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடர்ச்சியாக இறந்து கரையொதுங்கும் ஆமைகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்த நிலையில் ஆமைகள் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் நேற்று…
Read More...

இரண்டு நாட்களாக காய்ச்சல் : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 14 மாத குழந்தை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி - இத்தியடி பகுதியை சேர்ந்த ரகுராம் சாந்திரா என்ற குழந்தையே…
Read More...

முச்சக்கர வண்டியில் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரவுள்ள யாழ் இளைஞர்கள்

-யாழ் நிருபர்- இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலா ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந்த சுற்றுலாவானது யாழ்ப்பாணம் -…
Read More...

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளர்களாக 2 ஆயிரத்து 535 பேர் இணைப்பு

-பதுளை நிருபர்- மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்காக ஆசிரியர் உதவியாளர்களாக 2 ஆயிரத்து 535 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர், என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.…
Read More...

இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் படகுடன் பறிமுதல் : ஒருவர் கைது

-மன்னார் நிருபர்- இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று திங்கட்கிழமை இரவு படகுடன் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதோடு, ஒருவர் கைது…
Read More...

அரச பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அரச பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மருதமுனை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் புதிய நிர்வாகத்தின் முதல் செயற்திட்டமாக 2022/2023 கல்வியாண்டில் அரச…
Read More...

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் மீனவர்கள் பாதிப்பு

-கிண்ணியா நிருபர்- மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா கரையோர மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கிண்ணியா தோனா பகுதி கரையோர மீனவர்கள் சிறிய ரக…
Read More...

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் ரத்து

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டதை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிராத்தித்தலைவரும்இ பாராளுமன்ற…
Read More...