ஹார்வெஸ்ட்-2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹார்வெஸ்ட்-2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று புதன் கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் சம்மாந்துறை…
Read More...

கேரள பெண்களின் அழகின் இரகசியம்

கேரளா என்று சொன்னாலே அனைவருக்கும் முதலில் தோன்றுவது அங்கு இருக்கும் பெண்கள் தான். காரணம் அவர்களின் அழகு. இவர்கள் பெரும்பாலும் அதிக கூந்தல், கொழுத்த அழகான கண்ணங்கள்,…
Read More...

10 ரூபாய் தகராறு: அண்ணன் பேச மறுத்ததால் பெண் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு

இந்தியாவில் அண்ணன் பேச மறுத்ததால் தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பழைய பல்லாவரம் சாரா நகரை சேர்ந்த குமரன் சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகளான மலர்விழி (வயது - 20) என்பவரே…
Read More...

நடைபயணத்தில் இலங்கை சிறுமி படைத்த சாதனை

இலங்கையைச் சேர்ந்த 8 வயது மாணவி ஜி. ஹிருகி பினோத்யா, இந்தியாவில் பராமரிக்கப்பட்டு வரும் புகழ்பெற்ற சோழன் உலக சாதனைப் புத்தகத்தில், குறைந்த நேரத்தில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து உலகின்…
Read More...

மின்சார சபை பேச்சாளர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குப்பி விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு…
Read More...

கோப், கோபா குழு தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்க கோரிக்கை

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த பதவிகளை…
Read More...

மன்னாரில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நடன போட்டி

-மன்னார் நிருபர்- இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவு ஏற்பாடு செய்த கலாச்சார நடன போட்டி நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்…
Read More...

நோ போல் சர்ச்சை: நடுவரை விமர்சித்த ஹசரங்க

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் புதன் கிழமை நடைபெ‌ற்றது. போட்டியில் நடுவர் நோ போல் வழங்க…
Read More...

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: கைதானவர்கள் விளக்கமறியலில்

-அம்பாறை நிருபர்- மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக…
Read More...

யாழில் மீண்டும் கரை ஒதுங்கிய கூம்பு வடிவிலான மர்ம பொருள்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் இன்று வியாழக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற…
Read More...