தாயின் பிரிவால் துயரமடைந்த மகன் மாரடைப்பால் மரணம்

நுவரெலியா பகுதியில் தாயார் உயிரிழந்து சில மணித்தியாலங்களில் திடீர் மாரடைப்பால் அவரது மகன் உயிரிழந்துள்ளார். இந்துருவ, அகாடகொட, கல்தரமுல்லையில் வசித்து வந்த 71 வயதுடைய ஏழு பிள்ளைகளின்…
Read More...

மகனின் கோடரி தாக்குதலில் தந்தை மரணம்

காலி பிடிகல களுஆராச்சிகொட பகுதியில் மகனின் கோடரி தாக்குதலுக்கு இலக்காகி தந்தை நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். பிட்டிகல களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான…
Read More...

வீட்டுத் தொகுதிக்குள் புகுந்த காட்டுப்பன்றி: 3 பேர் வைத்தியசாலையில்

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம விஜய ரஜதஹன பகுதியில் காட்டுப்பன்றியின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டுத் தொகுதிக்குள்…
Read More...

பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

கதிர்காமம், ரஜமாவத்தை பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளின் மோட்டார் சைக்கிளுக்கு யாரோ தீ வைத்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நபரை கைது…
Read More...

மீனவர்களை விடுதலை செய்ய கோரி 2 ஆவது நாளாக உண்ணாவிரதம்

செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தூத்துக்குடி வரும் பாரதப் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு…
Read More...

கொழும்பில் துப்பாக்கி சூடு

கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு காயமடைந்த…
Read More...

செந்தில் தொண்டமானின் வழிகாட்டலில் கண்டல் தாவரங்கள் வளர்க்கும் செயற் திட்டம்

-கிண்ணியா நிருபர்- ஒட்சிசனின் அளவை அதிகப்படுத்த கண்டல் தாவரங்கள் வளர்க்க வேண்டிய பிரதேங்களை பார்வையிட்டு உரிய வகையில் கண்டல் தாவரங்களை வளர்த்து எடுப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More...

மல்லாகத்தில் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி

-யாழ் நிருபர்- தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை மல்லாகம் கல்லாரை கிராமத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களுக்குச்…
Read More...

மாதாந்தம் 25,000 பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி…
Read More...

உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில் பாடத்தை இலவசமாகக் கற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…
Read More...