18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள சடாஷ்டக யோகம்: கவனமாக இருக்கவேண்டிய ராசியினர்

நவக்கிரகங்களில் நிழல் கிரகமான கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். அதே  போல் மீண்டும் அதே ராசிக்கு வர சுமார் 18 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோர் 30 ஆம் திகதி…
Read More...

யாழ் மீனவர்களிடையே முறுகல்: பொலிஸாரிடமும் முரண்பாடு

-யாழ் நிருபர்- யாழ் வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரிடமும் மீனவர்கள் முரண்பட்டுள்ளனர். உழவு…
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இன்று இரவு திங்கட்கிழமை திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம்…
Read More...

அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்ட மின்சாரம் மற்றும் எரிபொருட்கள்

மின்சாரம் மற்றும் பெற்றோலிய பொருட்கள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்…
Read More...

சமன் ரத்நாயக்க இன்று நீதிமன்றில்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றுக்கு  இன்று திங்கட்கிழமை அழைத்துவரப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம்…
Read More...

கொத்து, ப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு: சட்ட நடவடிக்கைக்கு தயார்

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை…
Read More...

நீராட சென்ற சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

காலி  மாவட்டத்தின் எல்பிட்டிய, எபித்தங்கொட கால்வாயில் நீராடச் சென்ற சிறுமி நேற்று ஞாயிற்று கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார். கனேகொட, கெபத பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை…
Read More...

கழிவு கால்வாயில் பாய்ந்து தப்பிக்க முயன்ற பெண் கைது

கொழும்பு மட்டக்குளியில் குடு ராணி என அழைக்கப்படும் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் நேற்று ஞாயிற்று கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி…
Read More...

யோர்ச் அருளானந்தத்தின் “மண்ணும் மனிதர்களும்” சிறுகதை நூல் வெளியீடு

-கிண்ணியா நிருபர்- அன்பின் பாதையின் எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இலக்சுமி பிரசுராலயத்தின் வெளியீட்டில் உருவான யோர்ச் அருளானந்தம் (நியூசிலாந்து) எழுதிய…
Read More...

மன்னாரில் சொக்கோ மாஸ்டர் அசோசியேஷன் உருவாக்கம்

-மன்னார் நிருபர்- எம்.என்.எம்.எம் .சொக்கோ மாஸ்டர் அசோசியேசன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் நிர்வாக தெரிவு இடம்பெற்று தலைவராக…
Read More...