கமல் அமரசிங்க மீண்டும் விளக்கமறியலில்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Read More...

“டொனால்டுக்கு ஆட்சி மாற்றம் ஈரானில் அல்ல அமெரிக்காவில்” – டிரம்புக்கு எதிராக…

டொனால்ட் டிரம்பின் மூத்த சகோதரரின் மகளான மேரி எல். டிரம்ப் (Mary L. Trump) தன்னுடைய எக்ஸ் (X) தளப் பதிவில், "டொனால்டுக்கு இறுதியில் ஆட்சி மாற்றம் (Regime change) கிடைக்கப்போகிறது—ஆனால்
Read More...

மட்டக்களப்பு-குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர், கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் செலுத்திய வாகனம் விபத்து

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் பைசல் செலுத்திய வாகனம், சிலாபம் பகுதியில் உள்ள பண்டாரவத்தை வளைவில், வீதியிலிருந்து விலகி சுவரில் மோதி
Read More...

தனியார் பேருந்து நடத்துநருக்கு 8 நாட்கள் பணித்தடை!

-யாழ் நிருபர்- பயணிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட இருவேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு, 8 நாட்கள் பணித்தடை
Read More...

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

பிங்வத்த, லெஸ்லி குணவர்தன மாவத்தை பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர் ஒருவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு
Read More...

இலங்கைக்கு வந்த இரண்டாவது எரிபொருள் கப்பல்!

கொழும்பு துறைமுகத்தின் டொல்பின் இறங்குதுறைக்கு (Dolphin Jetty) 36,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் ஹரி ஆனந்த் (HARI ANAND) என்ற இந்திய கப்பல் வந்தடைந்துள்ளது. இக்கப்பல் நேற்று
Read More...

சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் உயிரிழப்பு!

-மஸ்கெலியா நிருபர்- சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண், உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு இடம் பெற்றுள்ளது, என நல்லதண்ணி பொலிஸ்
Read More...

நெடுந்தாரகை இன்றிலிருந்து சேவையில்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவிற்கான கடற்போக்குவரத்தில் பழுதடைந்துள்ள
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தில் 8 டிப்பர்கள் பறிமுதல்

கடந்த 24 மணி நேர வீதிச் சோதனையின் மூலம், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆணையிறவு, பரந்தன், முருகண்டி ஆகிய பகுதிகளில், இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட
Read More...