டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் வெனிசுலா தலைநகரில் தொடர் வெடிப்புகள்?

வெனிசுலா தலைநகர் கெரகஸில் இடம்பெற்ற தொடர் வெடிப்புகள் ஒரு தாக்குதல் எனவும், அதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

கிண்ணியா வாராந்த சந்தையில் அழுகிய பாவனைக்குதவாத மரக்கறிகள் அழிப்பு!

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா நகர சபைக்குட்பட்ட வாராந்த பொதுச் சந்தையில் பாவனைக்குதவாத மரக்கறிகள் இன்று சனிக்கிழமை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. கிண்ணியா நகர சபையின் தவிசாளர்…
Read More...

மட்டு.ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய கொடியுடன் கரையொதுங்கிய மர்மப்பொருள்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய கொடியுடன் மர்மப்பொருள் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. இந்திய…
Read More...

மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் காட்டு யானை புகுந்து அட்டகாசம்!

கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 93ஆம் கட்டைப் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இதன்…
Read More...

14 வயது சிறுவன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு : சிறுவனின் தந்தை கைது!

நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை பகுதியில், 14 வயது சிறுவன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம்!

மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம் களுதாவளை கடலில் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில், 10 நாட்கள்…
Read More...

5 தசாப்தங்களின் பின் அபிவிருத்தி காணும் வீதி

-யாழ் நிருபர்- ஜனாதிபதி "அனுர" தலைமையிலான அரசின் 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தின் அல்லைபிப்ட்டி, அலுமினியம் தொழிற்சாலை வீதியை,…
Read More...

சுமார் 170 கிலோ எடையுடைய போதைப்பொருள் தொகுதி எரித்து அழிக்கப்பட்டது!

மட்டக்களப்பு கோட்டப் பிரிவு குற்ற விசாரணைப் பணியகம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கடற்படையின் உதவியுடன் 2021.09.07 அன்று கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ்…
Read More...

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

காலி - அம்பலாங்கொடை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய கட்டடமொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் குறித்த சடலம்…
Read More...

புத்தாண்டு பிறக்கும் போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரி : சந்தேக நபரான 21 வயது இளைஞன் கைது!

அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 82615 எம். சரத் குமார, புத்தாண்டு பிறக்கும் இரவில் கடமையில் ஈடுபட்டு, அம்பலாந்தோட்டை வலவே கங்கை பாலத்திற்கு…
Read More...