நாளை மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பமான வானிலை!

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பமான வானிலை
Read More...

மாலை 3 மணிக்குப் பின்னர் குளிரூட்டிகளை அணைத்து விடுமாறு கோரிக்கை!

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார். மின்சாரம் மற்றும் எரிபொருளை
Read More...

கிரிக்கெட் வீரரின் தங்கச் சங்கிலியை அடகு வைத்த விவகாரத்தில் சந்தேகநபரான நடிகைக்கு பிணை

கிரிக்கெட் வீரர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட சுமார் 9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளம் நடிகை ஒருவரை கடுவலை நீதவான்
Read More...

நிறுத்தாமல் சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு!

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு
Read More...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் ராஜினாமா!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட மார்ச் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், நிதி அமைச்சின் செயலாளரால்
Read More...

அதிக வெப்பம் தொடர்பாக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்!

தற்போது நிலவும் வரட்சியான வானிலை நிலவரங்களுக்கு மத்தியில், பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின்
Read More...

செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த சி.ஐ.டி அதிகாரி!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான 'கணேமுல்ல சஞ்ஜீவவின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் காவலின் கீழ் பிறந்தநாள்
Read More...

ஹட்டனில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க அவசர நடவடிக்கை

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் தேசிய நீர் வழங்கல் சபை மற்றும் ஹட்டன் நகர சபை இணைந்து, தற்போதைய நீர் பற்றாக்குறையை சமாளிக்க அவசர நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய நீர் வழங்கல் சபையின்
Read More...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்

எந்தவித கலந்தாலோசனையும் இன்றி, அரசியல் நோக்கங்களுக்காக சட்டவிரோதமான முறையில் வைத்தியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
Read More...