இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு…
Read More...

களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் வெட்டப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் இன்று வெள்ளிக்கிழமை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் பொதுமக்களின்…
Read More...

ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு…

இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தங்களினால்…
Read More...

நீண்டகால ஆட்டுத்திருடர்கள் பொலிஸாரிடம் சிக்கினர்!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு வேளைகளில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதிகளில் நீண்ட காலமாக ஆடுகளை திருடிய சந்தேக நபர்கள்…
Read More...

நடமாடும் கடைகள் விநியோகிக்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர்ப்புற மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சபை நிதியின் கீழ் 22 நடமாடும் கடைகள் விநியோகிக்கும்…
Read More...

பராசக்திக்கு கிடைத்தது தணிக்கை சான்றிதழ் : நாளை திரையிடப்படுகின்றது?

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர்.…
Read More...

அறுவை சிகிச்சை செய்யப்பட்டமையால் திலக் வர்மாவுக்கு ஓய்வு

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் விளையாட உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும்…
Read More...

ஈரானில் மேலும் தீவிரமடையும் போராட்டம்!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியை கவிழ்க்கவும், மறைந்த முன்னாள் ஷா மன்னரின் நாடு கடத்தப்பட்ட மகனான ரெசா பஹ்லவியை மீண்டும் கொண்டு வரவும் கோரி அந்த நாட்டில்…
Read More...

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக…
Read More...