காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள்

இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தை சேர்ந்த 4 குழந்தைகளின் தாயான பரிதா…
Read More...

வயிற்றுக்குள் கொக்கெய்ன் மாத்திரைகள் கடத்திய வெளிநாட்டு பிரஜை

உகண்டா பிரஜை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொக்கேய்ன் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை காலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது…
Read More...

மது அருந்தாமலே போதை: வினோத நோயுடைய பெண்

கனடாவை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு ப்ரூவரி சிண்ட்ரோம் நோய் இருப்பதை டொராண்டோ பல்கலைக்கழகம் மற்றும் மவுண்ட் சினாய் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இது குடல் பூஞ்சை நொதித்தல் மூலம்…
Read More...

சர்வதேச சமுத்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கன் ஐகப் நிறுவனத்தினரினால் சிரமதானம்

சர்வதேச சமுத்திர தினத்தினை முன்னிட்டு அமெரிக்கன் ஐகப் நிறுவனத்தினரினால் கல்லடி கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் சிரமதான நிகழ்வு ஐகப் நிறுவனத்தின் இணைப்பாளர் என்.சுஜிராஜ் தலைமையில்…
Read More...

கீழ் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…
Read More...

வேலை தேடும் பெண்களுக்கு இலக்கு: பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது

4 வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு வந்த பெண்ணொருவரை…
Read More...

5 வர்த்தக நிலையங்களுக்கு சட்டநடவடிக்கை

-மூதூர் நிருபர்- மூதூர் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகரின் தலைமையில் மூதூர்- பொது சுகாதார பரிசோதகர் பகுதியில் நேற்று உணவகங்கள், பலசரக்கு நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் மூதூர் சுகாதார…
Read More...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மஹியங்கனை அல்ஹேனத்தலாவ வனப்பகுதியில் கடந்த சில காலமாக பாரியளவிலான கசிப்பு உற்பத்தி செய்த இடத்தை சுற்றிவளைத்து 20,000 மில்லிலிட்டர் கசிப்பு மற்றும் 850,750…
Read More...

இந்தியா பயணித்தார் ரணில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு…
Read More...

உயிர் கொல்லும் டெங்கு: பொதுமக்கள் அவதானம்

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். தற்போது நாளாந்தம் 100 டெங்கு…
Read More...