யாழில் புகையிரதத்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - அரியாலை 13ஆம் கட்டை பகுதியில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி, இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.…
Read More...

நானுஓயாவில் மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் , வெண்டிகோனர் பகுதியில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து…
Read More...

கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 507 சாரதிகள் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என…
Read More...

தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் சீர்திருத்தங்களால் கல்விக்கு எதிர்காலம் இல்லை – சஜித்…

நமது நாட்டின் கலாசாரம், வரலாறு மற்றும் அடையாளங்களைப் பாதுகாத்துக்கொண்டு கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் சீர்திருத்தங்களால்…
Read More...

அமெரிக்காவில் கொடூரமான துப்பாக்கிச்சூடு : 7 வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் வடகிழக்கு மிசிசிப்பி மாகாணத்தில் நிகழ்ந்த கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 7 வயது சிறுவன் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

மின்சார வேலிகளை வெகுவிரைவில் சீரமைக்க உத்தரவு!

'டித்வா' புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று…
Read More...

வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை?

இலங்கையில் கடந்த ஆண்டு வாகன இறக்குமதி எதிர்பார்த்த இலக்கை விடவும், அதிகரித்ததன் காரணமாக நாட்டின் வெளிநாட்டு பொருளாதாரத் துறையில், அழுத்தம் ஏற்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.…
Read More...

பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கர வண்டிகள் சேதம்!

கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் நின்றிருந்த பாரிய இத்திமரம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் திடீரென முறிந்து விழுந்ததில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வைத்தியசாலைக்கு…
Read More...

கந்தளாயில் யானை வேலி அமைக்கும் பணியின் போது கைக்குண்டு மீட்பு!

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94ஆம் கட்டை, பரவிபாஞ்சான் குளத்துக்கு அண்மித்த பகுதியில், நேற்று சனிக்கிழமை பிற்பகல், பழைய கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கந்தளாய்,…
Read More...

அதிக அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்திய நுகர்வோர் விவகார அதிகாரசபை

கடந்த 2025 ஆம் ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் 1,540 நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின்…
Read More...