பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி கவனயீர்ப்பு

-யாழ் நிருபர்- பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி வேலையில்லா பட்டதாரிகள் இன்று ஞாயிற்று கிழமை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வடக்கு மாகாண வேலையில்லா…
Read More...

“திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம்“ : யாழில் நடைபயணம்

உலக சிறந்த நண்பர்கள் தினத்தினை முன்னிட்டு திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம் என்னும் கருப்பொருளில் நடைபயணம் இன்று ஞாயிற்று கிழமை யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக…
Read More...

சீரற்ற வீதியால் அவதியுறும் புரடொக் தோட்ட மக்கள்

ஹட்டனிலிருந்து எபோட்சிலி ஊடாக புரடொக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையானது புனரமைக்கப்படாமல் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் புரொடக் தோட்டத்தில் வசிப்பவர்கள் அவசர…
Read More...

சிசு செரிய பேருந்து சேவைக்கு மேலும் 500 பேருந்துகள்

சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து…
Read More...

பிலியந்தலையில் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு

பிலியந்தலை - மஹரகம பிரதான வீதியை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இன்று ஞாயிற்று கிழமை அப்பகுதி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சிறிய மழை…
Read More...

சட்டவிரோத தங்கம் தோண்டல்: பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட ஐவர் கைது

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் தங்கம் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட ஐவர் இராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு…
Read More...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேசச் சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.53 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.62…
Read More...

இந்தியா சென்ற ஜனாதிபதி: அமோக வரவேற்பு

இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் தலைநகர் புதுடெல்லியை சென்றடைந்துள்ளார். இதன்போது…
Read More...

பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து விபத்து

வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 13 பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிகிச்சைக்காக வரகாபொல…
Read More...

மன்னார் கோந்தை பிட்டி பகுதியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவர நடுகை

-மன்னார் நிருபர்- சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 'கடற்கரையோரங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று…
Read More...