மலையகப் பெண்கள் செயற்பாடு மற்றும் வேலைத் திட்டம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைபு கையளிப்பு

-மஸ்கெலியா நிருபர்- "பிரிடோ" நிறுவனத்தின் சார்பில், பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பான நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத்தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில், பிரதேச சபை கேட்போர்…
Read More...

இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மஸ்கெலியா நிருபர்- இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள, பசறை யூரி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

மன்னாரில் 21 வயது இளம் குடும்ப பெண்ணை காணவில்லை : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள. சௌத்பார் பகுதியில் வசித்து வந்த. இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை என, குறித்த பெண்ணின் உறவினர்களால் மன்னார் பொலிஸ்…
Read More...

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் – ஏ.எல்.எம்.அதாஉல்லா…

-அம்பாறை நிருபர்- இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் டாம் சோப்பர், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை, சினேகபூர்வமாக சந்தித்து,…
Read More...

சுவாசிக்க சிரமப்பட்ட இளம் குடும்ப பெண் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- மூச்செடுக்க சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர், நேற்று சனிக்கிழமை, யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த,…
Read More...

இலக்கை கடந்து மேலதிக வருமானத்தை பெற்ற தபால் திணைக்களம்!

இலங்கை தபால் திணைக்களத்திற்குப் பொதுத் திறைசேரியினால் வழங்கப்பட்ட கடந்த வருடத்திற்கான வருமான இலக்கை கடந்து அந்த திணைக்களம் மேலதிக வருமானத்தையும் பெற்றுள்ளது. இதற்கமைய, கடந்த…
Read More...

விதை நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்

தற்போதைய இடர் நிலைமைகளை முகாமைத்துவம் செய்து, விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அப்பண்ணைகளைக் காப்புறுதி செய்யும் விசேட திட்டமொன்று…
Read More...

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளரினால் 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது…
Read More...

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் இந்திய பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள…

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரு தினங்கள் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு, ஜனவரி 15 ஆம் திகதி முதல்…
Read More...

முதலாவது பெய்லி பாலம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் இந்தியா வழங்கிய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது பெய்லி பாலம் (Bailey Bridge) இன்று ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்காகத் திறந்து…
Read More...