நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும்…
Read More...

இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் விராட் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் 24…
Read More...

289 கைதிகள் விடுதலை

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு 289 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் 19 கைதிகளும், மஹர சிறைச்சாலையில் 30…
Read More...

பொசன் தினத்தினை முன்னிட்டு சடயந்தலாவை ஸ்ரீ சம்போதி றுக்காராமய விகாரைக்கு நிறப்பூச்சு

-அம்பாறை நிருபர்- பொசன் தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் பல விஹாரைகள் நிறப்பூச்சு பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைத்திட்டங்களை பல்வேறு அமைப்புகள்…
Read More...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய, தந்தையை இழந்த மாணவர்களுக்கு கல்வியை தொடரப் பணவசதி அற்ற மாணவர்களுக்குமாக மொத்தம் 64 மாணவர்களுக்கு…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ மாரியம்மன் சமுத்திர திருக்குளிர்த்தி

மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய ஸ்ரீ மாரியம்மன் சமுத்திர திருக்குளிர்த்தி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கடந்த 12 ஆம் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய…
Read More...

கலாநிதி யூ.கே.நாபீர் வெற்றிக்கிண்ண ரி10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி

அம்பாறை மாவட்ட 32 முன்னணி விளையாட்டுக்கழகங்கள் மோதிய கலாநிதி யூ.கே. நாபீர் வெற்றிக்கிண்ண ரி10 கடினபந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஜீனியஸ் விளையாட்டுக்கழகத்தை ஆறு…
Read More...

சுப்பர் ஓர்கிட் சம்பியன் வெற்றிக்கிண்ணம் 2024

அம்பாறை - பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த 'சுப்பர் ஓர்கிட் சம்பியன் வெற்றிக்கிண்ணம்- 2024' கிரிகெட் சுற்றுத்தொடரின் இறுதிநாள் நிகழ்வு நேற்று…
Read More...

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு திறந்து வைப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (Monitoring & Evaluation Unit) பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவினை…
Read More...

தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு சாகமாக மாறியுள்ளது

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இன்று வெள்ளிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில், மூன்றாவது முறை பதவி ஏற்ற…
Read More...