இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கையில் ​​இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
Read More...

வலுசக்தி அமைச்சர் தானாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள வலுசக்தி அமைச்சர், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்காகக் காத்திருக்காமல் தானாகவே முன்வந்து பதவி விலக வேண்டும், என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வர்க்கிழமை திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை ஒரு பவுண் 24 கரட்
Read More...

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம் : “அன்று இது தான் நடந்தது” – மீண்டு வந்த…

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து, வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர்
Read More...

இன்று முதல் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க புதிய டிஜிட்டல் தளம்

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக, இன்று செவ்வாய்க்கிழமை முதல், மத்திய மின்னணு கட்டமைப்பு திறக்கப்படுவதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி,
Read More...

பேருந்து சக்கரத்தில் சிக்கிய பெண் படுகாயம் : சாரதி கைது!

நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில், தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட வேளையில், மிதிபலகையிலிருந்து தவறி
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பரீட்சைத்
Read More...

இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில், செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்
Read More...

குவைத் கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

டுபாய் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலினால்
Read More...

கட்டாக்காலி மாடுகளை பிடித்து அடைத்த சம்மாந்துறை பிரதேச சபை

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை, சம்மாந்துறை பிரதேச சபை, பொலிஸாருடன் இணைந்து நேற்று திங்கட்கிழமை இரவு பிடித்துள்ளனர்.
Read More...