காதலியை கடத்தி காதலன் செய்த செயல்

இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள ஒரு பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாடசாலைக்கு சென்ற சிறுமி வெகு…
Read More...

யாழில் கைவிடபட்ட சூட்கேஸ்க்குள் காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். வடமராட்சி திக்கம் பகுதியில் இரு இளைஞர்கள்…
Read More...

பெண்ணின் உயிரை பறித்த தேங்காய்

ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.…
Read More...

காலை வேளையில் வாகனம் ஓட்டுபவர்கள் அவதானம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், நாட்டின் சில பகுதிகளில் அதிகாலை…
Read More...

அவுஸ்திரேலியாவில் கடும் புயலுடன் கூடிய பெருமழை

வுஸ்திரேலியாவின் விக்டோரியா (Victoria) மாநிலத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப்…
Read More...

சாய்ந்தமருது வித்தியாலயத்தில் அதிபராக கடமையேற்பு

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது கமு/கமு/ அல்-கமறூன் வித்தியாலயத்தின் பொறுப்பு அதிபராக எம்.எச். நுஸ்ரத் பேகம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். சாய்ந்தமருது அல் ஹிலால்…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின்றிய சீரான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில…
Read More...

நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நின்ற கைதிக்கு நடந்த அசம்பாவிதம்

பொலன்னறுவை சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துவரப்பட்டு, நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த போது திடீரென மாரடைப்பு…
Read More...

கடலில் நீராடச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில்…
Read More...

இலங்கை விமானப்படைக்கு உலங்கு வானூர்திகளை இலவசமாக வழங்கும் அமெரிக்கா

அமெரிக்கா, 10 உலங்கு வானூர்திகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது. இந்த உலங்குவானூர்திகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆங்கில ஊடகமொன்று செய்தி…
Read More...