தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் 6-ஆம்…
Read More...

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 95 குற்றவாளிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இலங்கையைச் சேர்ந்த 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More...

மருதமுனையில் டெங்கு அபாயம் : சுற்றுச்சூழல் சோதனை தீவிரம்!

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்தியத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் டெங்கு…
Read More...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

நுவரெலியா - பதுளை பிரதான வீதியில், கிரகரி வாவி அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில்…
Read More...

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறை!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்ட…
Read More...

மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை கடலில், நேற்று வியாழக்கிழமை மாலை நீராடச் சென்ற 4 பேரில், மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக, மூவர்…
Read More...

யாழில் நடை பயிற்சியில் ஈடுபடும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தைப்பொங்கலை முன்னிட்டு, யாழ்ப்பாணத்துக்கு இரண்டு…
Read More...

தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதானிகள் உட்பட 6 பேரிடம் வாக்குமூலங்கள்!

6ஆம் தர ஆங்கில பாட மொடியூலில் (Module) ஓரினச்சேர்க்கை இணையதளம் ஒன்றின் பெயர் (இணைப்பு) சேர்க்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்து, தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதானிகள் உட்பட 6 பேரிடம்…
Read More...

டுபாயில் கைது செய்யப்பட்ட 3 முக்கிய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.…
Read More...

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய மரியா கொரினா மச்சாடோ

வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா…
Read More...