இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

இந்த ஆண்டின் முதல் 15 நாட்களில் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள்…
Read More...

கிழக்கு மாகாணத்துக்கான அனைத்து புகையிரத சேவைகளும் மீண்டும் ஆரம்பம்!

டிட்வா சூறாவளி காரணமாக நிறுத்தப்பட்ட கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரை இயக்கப்பட்ட இரவு நேர தபால் புகையிரதம் உட்பட பல புகையிரதங்கள் 20 ஆம் திகதி முதல்…
Read More...

பூஸ்ஸ சிறைச்சாலையில் அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்

பூஸ்ஸ சிறைச்சாலையில் அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறைச்சாலையின்…
Read More...

டுபாய் இஷாரவின் போதைப்பொருள் முகவர்கள் கம்பளை பொலிஸாரால் கைது

டுபாயிலிருந்து இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தும் பிரதான கடத்தல்காரரான 'டுபாய் இஷார' என்பவரின் போதைப்பொருளை விற்பனை செய்யும் சந்தேகநபர்கள் மூவரை கம்பளை பொலிஸார் இன்று…
Read More...

கார் விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே இந்த விபத்து…
Read More...

உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழப்பு!

உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில், அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மடுல்சீமை - பசறை வீதியில்…
Read More...

பிரஜா சக்திக்கு எதிராக யாழில் ஆரம்பமாகவுள்ள கையெழுத்து போராட்டம்!

-யாழ் நிருபர்- பிரஜா சக்தி என்பது ஜேவிபி கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது, பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து…
Read More...

தலையில் தேங்காய் விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தம்பிராசா…
Read More...

நுவரெலியாவில் அதிகாலையில் துகள் உறைபனி பொழிவு

நுவரெலியாவில், இன்று சனிக்கிழமை சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக பல்வேறு இடங்களில் புல்வெளிகளில் பனி துகள்கள் படிந்து…
Read More...

கிரீன்லாந்து விடயத்தில் தலையிடும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் : டிரம்ப் எச்சரிக்கை!

டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs)…
Read More...