வடமராட்சி கிழக்கு கரையோர பகுதி பருத்தித்துறை பிரதேச சபையால் சிரமதானம்

-யாழ் நிருபர்- யாழ். வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் காணப்படும் குப்பைகள் பருத்தித்துறை பிரதேச சபையால் இன்று ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டது. பருத்தித்துறை பிரதேச சபை…
Read More...

கொழும்பு – புத்தளம் ரயில் சேவை ஆரம்பம்

கொழும்பு முதல் புத்தளம், பாலவி வரையான ரயில் போக்குவரத்தை நாளை திங்கட்கிழமை முதல் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

சாய்ந்தமருது பகுதியில் கிணறுகள் குளோரினேற்றம் – பொது சுகாதார பாதுகாப்பு உறுதி

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளுக்கு குளோரினேற்றம் செய்யும் விசேட செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த…
Read More...

களனி – பெதியாகொடவில் வீடொன்றில் தீப்பரவல்

களனி - பெதியாகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமே திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தவுடன், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு…
Read More...

மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

11 பேருடன் மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்த நாட்டு அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். அதன்படி, இந்த விமானத்தின் சிதைவுகள் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் உள்ள புலுசரவுன்…
Read More...

மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

மாத ஆரம்பத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகத் தடைகள் ஏற்பட்ட போதிலும், பண்டிகைக் கால கேள்வியின் அதிகரிப்பு அனைத்துத் துணைக் குறிகாட்டிகளினதும் வளர்ச்சிக்குச் சாதகமாகப்…
Read More...

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா அமெரிக்கன் கல்லூரியினால் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஸ்ரீநகர் கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. மேலும்,…
Read More...

தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா

-மஸ்கெலியா நிருபர்- “ஒற்றுமையை விதைப்போம் நாட்டிற்கு அறுவடை செய்வோம்” எனும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவை மன்றமும், இலங்கை இளைஞர் சங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த…
Read More...

அதிவேக வீதியில் விசேட சோதனை

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கடவத்தை வெளியேறும் நுழைவாயில் ஊடாகப் பயணித்த அனைத்து வாகனங்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. போதைப்பொருள்…
Read More...

ஜனாதிபதி எங்களுக்கு கிடைத்த கிப்ட் – திருகோணமலை மீனவர்களின் கோரிக்கை

-கிண்ணியா நிருபர்- தற்போது எமக்கு கிடைத்துள்ள ஜனாதிபதி ஹிப்ட் எனவும் 76 வருடங்களாக காணாத ஜனாபதியை கண்டுள்ளோம் எனவே எமது மனையாவெளி மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள் என…
Read More...