டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய…
Read More...

பெண்ணின் உடையை அவிழ்த்து, வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த மூவர் கைது!

பெண்ணொருவரின் ஆடைகளை வலுக்கட்டாயமாக அவிழ்த்து, அதை காணொளியாக பதிவு செய்த சம்பவம் தொடர்பில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரள்ளை பெயார்பீல்ட் பகுதியைச்…
Read More...

நாடு முழுவதும் உள்ள முன்பள்ளிகளுக்கு பொதுவான பாடத்திட்டம்

2027ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 19,000 ஆசிரியர்களுக்கு…
Read More...

நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வவுனியா-மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம்…
Read More...

டித்வா புயல் பாதிப்பு கொடுப்பனவு வழங்கும் பணிகளில் இருந்து கிராம சேவகர்கள் விலகல்!

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை முதல் விலகிக்கொள்ள கிராம…
Read More...

தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்த இரண்டரை மாத குழந்தை உயிரிழப்பு!

இரண்டரை மாத பெண் குழந்தை, தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை-பாணதுறை, அலுபோமுல்ல பகுதியை சேர்ந்த…
Read More...

2ஆவது முறையாக சி.பி.ஐ விசாரணைக்காக முன்னிலையான தவெக தலைவர் விஜய்

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில் தங்க விலையில் இன்று திங்கட்கிழமை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை…
Read More...

தண்ணீர் தொட்டிக்குள்ளிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு!

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மட்டு.சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு!

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள, வெட்டாறுசோலை பகுதி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில், 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை, நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளதாக,…
Read More...