வாகன இறக்குமதியில் எதிர்பார்த்ததை விட அதிக வருமானம்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது.…
Read More...

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தின் செயலாளர் மூதூர் வருகை

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்த்தானிகராலயத்தின், வளர்ச்சி ஒத்துழைப்புக்கான செயலாளர் (development corporation) ஆர்.அசோக் குமார் மூதூர் தள வைத்தியசாலைக்கு இன்று செவ்வாய்கிழமை வருகை தந்தார்.…
Read More...

முன்னாள் அமைச்சர்களின் மனுவை விசாரிக்க திகதி குறித்த உயர் நீதிமன்றம்

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராகத் தாக்கல்…
Read More...

நாட்டின் பல நகரங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில்!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி நேரத்தில் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில்…
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டியைச் சேர்ந்த யுவதி ஒருவர் செய்த மோசடி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, தென்னிலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த சம்பவம்…
Read More...

போதைப்பொருள் ஒழிப்பிற்காக பொலிஸார் வெளியிட்ட விசேட தொலைபேசி இலக்கங்கள்!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் தமக்குக் கிடைக்கும் தகவல்களை நேரடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு (SSP) வழங்குவதற்கான…
Read More...

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு : பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது!

ஜிந்துபிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்து, இரண்டு பிள்ளைகளுக்கு காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…
Read More...

தரம் 06 பாடப்புத்தக விவகாரம் : கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமே காரணம்!

தரம் 06 ஆங்கிலப் பாட  தொகுதியில் ஆபாச இணையத்தளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆரம்பக்கட்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.…
Read More...

28 கோடிக்கும் அதிக பணம் மற்றும் வாகனங்களுடன் சந்தேக நபர் கைது

சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000 ரூபா பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத…
Read More...

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம் தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில்

நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணி முதல்…
Read More...